ஜோதிட பாடம் 36


ஹீப்ரு பிரமிடு எண்  11 ன் பலன்கள் 

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் .

 எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை  என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  

இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . 

நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . 

தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .   
வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  

தலைமை பதவி மிருக வசிய வித்தை  மலட்டு தன்மை நீங்கி புத்திர பாக்கியம் பெற வைத்தால் இவை எல்லாம் 11 ம் எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு இந்த எண்  முழுமையான நல்ல பலனையும் தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலனையும் இந்த எண் வழங்கும் 

பிறந்த தேதி 9  18  27 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  9 க வருபவர்களுக்கு இந்த 11 ம் எண் கொடுமையான பலனை கொடுக்கும் 

பெண் தேவதைகளின் வழிபாடு இவர்களுக்கு மேன்மையை அளிக்கும் 

தொடரும் 

 

ஹாய்  சிவராம் எப்படி இருக்கீங்க 

தங்களின்  ஜோதிட  பாடம் ஆரம்பித்து ஒரு மாதம் தாண்டி விட்டது . மீதமுள்ள ஜோதிட கட்டணம் முழுவதையும் கட்டி விடுங்கள் .  ஜோதிட சம்பந்தமான  உங்களுக்கு மீண்டும் தொடரும் .

உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் . 

ஜோதிடர் ஆர். இராவணன் 


 


ஹாய் சிவராம் 

நான் உங்களுக்கு அனுப்பும் ஜோதிட  பாடங்களை நீங்கள் பார்க்கிறீர்களா ? உங்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை 

எனக்கு தெரியப்படுத்தவும் .  உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் . 


ஜோதிட பாடம் 17


ஜோதிட பாடம்  17 

ஹாய்  சிவராம் 

ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது  அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும்  அந்த எண்களுக்கு  உரிய கிரகத்துக்கும் குரு கிரகத்தின் பார்வை இருந்தால் அந்த நபருக்கு நாம் செய்து கொடுக்கும் பெயர் திருத்தம்  மிகவும் பிரமாண்டமான பலனை கொடுக்கும் . இந்திய ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழியும் உண்டு . 

ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள பார்வைகளை இப்பொழுது பார்க்கலாம் 

பொதுவாக ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து  7  வது இடத்தை பார்க்கும் . உதாரணத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அந்த ரிஷப ராசியில் இருந்து எண்ணி வர  விருச்சிக ராசி 7 ம் இடமாக வருகிறது . ஆக சூரியனின் பார்வை விருச்சிக ராசிக்கு இருக்கிறது . 

இதே போல் சூரியன் முதல் கொண்டு 9 கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7  வது வீட்டை பார்க்கும் அதாவது 7 வது ராசியை பார்க்கும் 

இதில்  

இதில் குரு  செவ்வாய் சனி கிரகங்கள் மட்டும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 ம் வீட்டை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் 

குரு   5   9  ம் வீட்டையும் 

செவ்வாய்  4  8  வீட்டையும் 

சனி  3  10  வீட்டையும் பார்ப்பார்கள் .

ஒருவருக்கு  பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது  அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும்  அந்த பிரமிடு  எண்களுக்கு உரிய கிரகத்துக்கும் குருவின் பார்வை இருந்தால்  அது மிகவும் சிறப்பான பலனை தரும் 

உதாரணத்துக்கு ஒருவருக்கு பிறந்த தேதியின் அடிப்படையில் 5 ம் ஆதிக்கத்தில் பெயர் அமைக்கவேண்டும் . 

5 ம் எண்ணுக்குரிய புதன் தனுசு ராசியில் இருக்கிறார் . அவருடைய ஜாதகத்தில் குரு  மிதுன ராசியில் இருக்கிறார் .  

குரு இருக்கும் மிதுன ராசியில் இருந்து  தனுசு ராசி வரை எண்ணி வர 7 ம் இடமாகிறது . குரு  7 ம் பார்வையாக தனுசு ராசியில் இருக்கும் புதனை பார்ப்பதால் அந்த நபருக்கு  புதனின் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நல்ல பலனை தரும் . 

மற்றுமொரு உதாரணம்  ஒருவருக்கு பிறந்த தேதியின் அடிப்படையில் 1 ம் எண் ஆதிக்கத்தில் அதாவது சூரியனின் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கவேண்டும் . 

அவருடைய பிறந்த ஜாதகத்தில் குரு  தனுசு ராசியில் இருக்கிறார் . அந்த நபருக்கு சூரியனின் ஆதிக்க எண்ணான  37 ம் எண்ணில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் . காரணம் இந்த 37 ம் எண்  சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் . 

குரு இருக்கும் தனுசு ராசியில் இருந்து எண்ணிவர சிம்ம ராசி  9 ம் இடமாகும் . குருவின் பார்வை  9 பார்வையாக சிம்ம ராசியில் இருக்கும் 37 ம் எண்ணுக்கு விழுகிறது . இந்த எண்ணுக்கு  குரு பார்வை இருப்பதால் இது சிறப்பான பலனை தரும் . 

அதாவது எல்லா கிரகங்களும்  பொதுவாக தான் இருக்கும் இடத்திலிருந்து 7  வது வீட்டை பார்க்கும் . 

இதில் குரு சனி செவ்வாய் இந்த மூன்று கிரகங்களும் 7 பார்வையோடு மட்டுமல்லாமல்  வேறு சில பார்வைகளோடு மற்ற வீடுகளை அதாவது மற்ற ராசிகளை பார்க்கும் . இதில் குரு பார்வை விசேஷ பலனாகும் . 

நாளை மற்ற கிரகங்களுக்கு  உள்ள பார்வையால்  ஒரு நபருக்கு  எண்கணித அடிப்படையில் பெயர் திருத்தம்பலன்களை உண்டாக்குமா  ? 

தொடரும் .

 .ஜோதிடர்  இராவணன் .

செவ்வாய் சனி கிரகத்தின் சேர்க்கை ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் கெட்ட பலனை தருமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

  


ஜோதிடம் என்பது ஒளி தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வானவியல் சாஸ்திரம் ஆகும். நீங்கள் பிறக்கும் நேரத்தில் இருக்கும் ஜாதக அமைப்பும் ( லக்கினம் ) எப்போதும் மாறி கொண்டே இருக்கும் கோட்சார அமைப்பு (சந்திரனை வைத்து ஏதாவது ஜென்ம ராசி ) இரண்டையும் வைத்து கணிக்க படும் ஒரு கணித அறிவியல் சாஸ்திரம் ஆகும்.

மேலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் செவ்வாய் சூரியனில் இருந்து சுமார் 22 கோடி கிலோமீட்டர் தொலைவிலும், சனி சுமார் 140 கோடி கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் சனி முழுக்க முழுக்க வாயுக்களால் ஆன கிரகம் ஆனால் செவ்வாய் முழுக்க முழுக்க கடும் பாறைகளால் ஆன முரட்டு கிரகம்.

ஜோதிடத்தில் சனி முழு பாவர் என்றும் செவ்வாய் முக்கால் பாவர் என்றும் அழைக்க படுகிறது. மேலும் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கு ஒன்று விரோதி என்பதாலும், பாவ கிரகங்கள் தான் இருக்கும் வீட்டை கெடுக்கும் என்பதாலும் சுப அமைப்பில் இல்லாத சனி மற்றும் செவ்வாயின் இணைவு அதிக கெடுபலன்களை ஜாதகருக்கு அதன் திசா புத்தியில் நிச்சயம் தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இருப்பினும் இந்த இரண்டு கிரகங்களும் லக்கினத்திற்கு 6 இல் இணைந்தால் ஜாதகர் நோய், கடன் மற்றும் பகை இல்லாமல் இருப்பார். எனவே இவை இரண்டும் 6 ஆம் வீட்டில் இணைவது நன்மை. இருப்பினும் 6 ஆம் இடம் ஒரு மனிதருக்கு அவரின் உத்தியோகத்தை (அடிமை தொழில்) குறிக்கும் அதனால் வேலை விஷயங்களில் அதிக சிரமங்களை அளிக்கும்.

எனவே சுபர் பார்வை மற்றும் சுபர் சேர்க்கை இல்லாத சனி, செவ்வாய் சேர்க்கை எந்த நிலையிலும் ஒரு ஜாதகருக்கு நன்மை அளிக்காது.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஹார்ட் அட்டாக் மரணத்திற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                               

இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். 

இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. உடல் எடை அதிகமாகிறது, கூடவே மன அழுத்தமும் ஏற்படுகிறது. குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். 

மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

கிரகங்களில் சூரியன் தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. 

ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் 4 ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும். 


கடகம் சிம்மம் இந்த ராசிகளில் கிரகம் பாதிக்கப்பட்டு இருந்து சனி, சந்திரன், செவ்வாய் தசை புத்தி நடக்கும் போது இதய நோய் வரும்.

இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரஹங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும்.

ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.


பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்,சனி சேர்ந்திருப்பது அல்லது செவ்வாய்ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு 6,8,12  போன்ற இடங்களில்  குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொழுப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

தினசரியும் சூரிய வழிபாடு  செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் மந்திரத்தை சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் மன அமைதிக்காக தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் போது முருகன் வேல், தாமிரத்தில் டாலர் செய்து கழுத்தில் அணிய இதய நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஜோதிட பலன்கள் - ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு மெயிலில் பதில் அனுப்பி வைக்கப்படும் 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இளங்கோவன் - ELANGOVAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                  

இளங்கோவன் - ELANGOVAN - ராகுவின் ஆதிக்கமும் செவ்வாயின் இந்த பெயரில் கலந்துள்ளது 

இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கம் கலந்து ராகுவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்தபெயரை உடையவர்கள் கன்னி ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் 

இந்த பெயரின்  அர்த்தம் மிகவும் சூஷ்மமானதாகவே காணப்படுகிறது . 

ஸர்வ ஜெயம் எனவும் - நிதி தர்சனம் - எட்டுவிதமான கண்ணோட்டம் என்றெல்லாம் மந்திர நூல்கள் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு  எண்ணை பற்றி கூறுகிறது . கருணை புதையலை அறியும் பார்வை என சாஸ்திரம் கூறுகிறது . 

4 9    ஹீப்ரு பிரமிடு எண் 
6 7  2
3 3  4 7
1 2  1 3  4
4 6  5 5  7  6
3 1  5 9  5  2 4
8 4  6 8  1  4 7  6
5 3  1 5  3  7 6  1 5
E L A N G O V A N    இளங்கோவன் 

ராகுவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் கலந்துள்ள இந்த பெயரை  உடையவர்கள் அஷ்ட திருஷ்டியும் - சுப மங்களமும் - ஆழமான கருணை பேராற்றலும் நிறைந்தவர்கள் 

இவர்கள் கருணா மூர்த்தியாகவும் - வெற்றி பார்வையாளர்களாகவும் - தன லாபம் - கூட்டு முயற்சிகளில் வெற்றி - சிறந்த ஆன்மீக தன்மை - புதையல் யோகம் - திரவ பொருள்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ செழிப்பு - உயர்ந்த மனிதர்களின் ஆதரவு - இவைகள் அனைத்தும் இந்த பெயருக்குள்ள சிறப்பு பலன்களாகும்   


சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த பெயருக்கு  உண்டு.
 

மனோ பலமும் அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடா முயற்சி கொண்டால் வெற்றி காணலாம் . 

தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் . அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு . 

பல மக்களுக்கு தலைவனாகவும் - வழிகாட்டியாகவும் - வீர தீர செயல்களால் புகழும் தன்னுடைய பேச்சாற்றலால் செல்வாக்கும் உண்டாகும் . அருவி நீர்போல் செல்வ பெருக்கு இந்த பெயரை கொண்டவர்களுக்கும்  இந்த பெயர் பெயர் கொண்ட வியாபார நிறுவனங்களுக்கு உண்டாகும் . 

பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் - அபூர்வ அனுபவங்களும் - நிலையான சொத்துக்களும் இந்த பெயருக்கு  உண்டாகும் . 


பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு பிறந்த தேதியின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2க வருபவர்களுக்கு இந்த இளங்கோவன் - ELANGOVAN - என்ற பெயர் நன்மையை தராது என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - ஒரு சில தீமையான பலன்களை வழங்கும் என்பதால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் . 

மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கும் மற்ற எண்கரர்களுக்கும் இந்த பெயரை வைத்துக்கொண்டால்  அடுத்தவர்களால் வீண் குழப்பங்களும் - விபத்துகளும் - மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்க படுதலும் - கோரமான முடிவுகளும்உண்டாகும்  . 

பிறந்த தேதியில் 1 - 10 - 19 - 28 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிரமிடு ஹீப்ரு எண் - 1 க வருபவர்கள் இந்த இளங்கோவன் - ELANGOVAN என்ற  பெயரின் பெயரின் ஹீப்ரு எண்  10 - 19 - 46 - 37 போன்ற எண்களில் வருமாறு அதிர்ஷ்ட பெயர் திருத்தம் செய்துகொண்டால் நற்பலன்கள் உண்டாகும்   



அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இளங்கோவன் பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328