நான் எப்படி இந்த ஜோதிட தொழிலை கற்று கொண்டேன் . உங்களின் மூதாதையர்கள் இந்த ஜோதிட தொழிலை செய்தார்களா ? என்ற உங்களின் கேள்விக்கு நான் கொடுக்கும் பதில் உங்களுக்கு தேவைப்படாது . நீங்கள் கேட்கும் கேள்விக்குத்தான் நான் இதுவரை பதில் சொல்லிகேண்டிருந்தேன் . ஆனால் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இதுவரை எந்த பதிலும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே .
நான் ஒரு குருவாக இருந்து உங்களுக்கு சொல்லி கொடுத்தேன் . ஆனால் உங்களிடமிருந்து சார் என்ற வார்த்தை ஒரு வார்த்தை கூட உங்களிடம் இருந்து வரவில்லையே. நீங்கள் குருவிற்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா ?
உங்களின் ஜோதிட சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் கூறிவிட்டேன் . இத்துடன் உங்களின் தொடர்பை முடித்து கொள்கிறேன் .
0 comments:
Post a Comment