Home » » கர்ப்பிணி பெண் மூன்று மாதமாக இருக்கும்பொழுது கண்திருஷ்டி ஏற்பட்டால் செய்யவேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

கர்ப்பிணி பெண் மூன்று மாதமாக இருக்கும்பொழுது கண்திருஷ்டி ஏற்பட்டால் செய்யவேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

                                                           தாயே பூமாதேவி 

                                               

புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் .  

கருவுற்ற மூன்று மாத பெண்களுக்கு கண் திருஷ்டி ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் : 

அப்பெண்ணை வீட்டின் கூடத்தின் நடுவே தெற்கு முகமாக நிற்க வைக்க வேண்டும் . படிகாரத்தை சிறு துண்டு ஒன்றை எடுத்து உடலின் முன் பக்கமும் - பின் பக்கமும் நன்றாக தடவ வேண்டும் . 


தலையை சுற்றி வடமிருந்து இடமாகவும் . இடமிருந்து வலமாகவும்  மும்முறை சுற்றி விட்டு அந்த படிகாரத்தை எரியும் அடுப்பில் போடவேண்டும்  சிறிது நேரத்தில் படிகாரம் பூத்து பெரிதாகி இருக்கும் . அதை எடுத்து ஒரு செம்பு நீரில் கலக்கி , கருவுற்ற மூன்று மாதமான பெண்ணை தெற்கு முகமாக நிற்கவைத்து தலையை சுற்றி இடமிருந்து வலமாகவும் - வலமிருந்து இடமாகவும் மும்முறை செம்பு நீரை சுற்றி விட்டு வாசலில் ஆட்கள் நடமாடும் தெளித்து விடவேண்டும் .  


இவ்வாறு செய்தால் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும் . 


 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment